Thursday 21 March 2024

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு ( ஆன்லைன்- கூகுள் மீட்டில் ) - 24.03.2024 ஞாயிறு - மதியம் 2:00 மணி முதல் மாலை 4:30 PM வரை

சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.



பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.


சைவம்அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.


இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாதுநமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான 200 மந்திரங்கள் கற்றுத் தரப்படும்.




சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-


1.நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில்   நமக்கு வந்து கொண்டே இருக்கும்.


2.தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.


3.செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.


4.தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .


5.தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாகஉண்மையாகஉதவியாக வாழலாம்.


6.பிரிந்தவர் சேரதிருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.


7.குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம்பதவி உயர்வுஉயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.


8.காரிய சித்திக்கு மந்திரங்கள்.


9.குடும்பத்திலும்வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.


10.எதிர்ப்புகள்குழந்தை இன்மைதீய சக்திகளின் தொல்லைகள்விபத்துக்கள்நோய்களை நீக்கும்.


11.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.


12.கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும்
 வழிமுறைகள்.


13.அழகுஅதிகாரம்தைரியம்உடல்மன பலம்தீர்க்காயுள் உண்டாகும்.


14.எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.


15.எடுத்த வேலைகளை தடை இல்லாமலும்சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.


16.தீய பழக்கங்களில் இருந்து விடுபட 



17.இறை அருளைப் பெற்று இறை நெருக்கம் அடைய உதவும். 


18.பதவியை / வேலையைத் தக்க வைத்துக் கொள்ள 


19.குடும்பத்தில் சமூகத்தில் மதிப்பு உயர 


20.எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட 



மேலும் வாழ்க்கையில் பல தேவைகள் நிறைவேறவும், பல பிரச்சனைகள் தீரவும் உதவும் மந்திரங்கள் வகுப்பில் இடம் பெறும்.




பயிற்சி நாள்: 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை

நேரம் :  மதியம் 2:00  மணி முதல் மாலை 4:30 PM வரை

பயிற்சி கட்டணம்: Rs.2000/-

(இதற்கு முந்தைய சூபி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் : Rs..1000 )


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY NUMBER : 9442193072


PHONEPE NUMBER : 9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யாதிருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072 








Saturday 9 March 2024

வாழ்க்கை ஒரு திருவிழா கொண்டாடுவோம் - இலவசப் பயிற்சி வகுப்பு - கோயம்புத்தூரில் ஞாயிற்றுக்கிழமை 10.3.2024 மதியம் 2 மணி முதல் 4:30 மணி வரை

சந்தோஷமான வாழ்கைக்கான கதவுகளை இந்தப் பயிற்சி வகுப்பு திறந்து வைக்கும்.


விரிவான விபரங்களுக்குக் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோவைப்  பார்க்கவும்.


https://www.youtube.com/watch?v=H2pgZ0xiPy0&feature=youtu.be


அன்புடன்,  

M.சூர்யா 

திருநெல்வேலி 

9788493072




 



Saturday 2 March 2024

இறைவனை அடையும் பாதைகளும் பயணமும் பயிற்சி வகுப்பு கோயம்புத்தூரில் 10.03.2024 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை

வகுப்பில் இடம் பெறும் விஷயங்கள் 


1.விதியும் மதியும் 


2.கடவுள் மற்றும் கடவுளுக்கு அடுத்த நிலையில் உள்ள தெய்வீக சக்திகள் பற்றியும் அவர்களின் சக்தி அருள் எல்லை,மற்றும் அதனால் கிடைக்கும் ஆன்மீக நிலை என்ன என்பது பற்றிய விளக்கம்.


3.ஒரே நேரத்தில் பல பயிற்சி முறைகளைப் பின்பற்றினால் இறைவனை அடையும் பயணத்தில் தடை மற்றும் தாமதம் உண்டாகும்.எனவே,நமக்கான ஆன்மீக முன்னேறத்திற்குப் பொருத்தமான வழிமுறையைக் கண்டுபிடிப்பதும் பயணிப்பதும் பற்றிய விளக்கங்கள். 


4.நம் வாழ்க்கையில் சரி,தவறு மற்றும் ஒழுக்கத்தைத் தீர்மானிக்கும் சாஸ்திரம், சம்பிரதாயம்,புராணம் மற்றும் ஆன்மீக நூல்கள் கூறும் விஷயங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபடுகிறதே.உண்மையில் இறைவனின் பார்வையில் ஒழுக்கம் என்பது என்ன என்பது பற்றிய எளிமையான இறைநிலை விதி விளக்கம்.


5.ஆன்மீகத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவும்,தொடர்ந்து முன்னேறவும் படிக்க வேண்டிய சிறந்த ஆன்மீக வழிகாட்டி புத்தகங்களைப் பற்றிய விளக்கம்.


6.இறைநிலையை அடைய உதவும் பாதைகள் மற்றும் பயிற்சி  முறைகள் பற்றிய தெளிவான விளக்கம்.


7.ஆன்மீகத்தில் பயணிப்பவர்களுக்கு  இருக்க வேண்டிய முக்கியமான தகுதிகள் மற்றும் குணங்கள்.


8.குடும்ப வாழ்க்கை,வருமானம் சம்பாதித்தல் இவற்றையும் ஆன்மீக வாழ்க்கையையும் ஒரே நேரத்தில் சமநிலையோடு கொண்டு செல்வது எப்படி ?

How to balance material and spiritual life ?


9.குருவின் அவசியம்,தீக்ஷையின் அவசியம்.சூட்சுமமாக வழிகாட்டும் குருமார்கள் மற்றும் தேவதைகளின் அருளின் அவசியமும் அதைப் பெறும் வழிகளும்.


10.பயிற்சி செய்து வரும் காலத்தில் வரும் நமக்குள்ளும் வெளியிலும் இருந்து வரும் தடைகள் மற்றும் அதைச் எதிர்கொள்ள வேண்டிய முறைகள். 


11.வைராக்கியம் மற்றும் இடைவெளியற்ற பயிற்சிக்குத் தயார்படுத்திக் கொள்வது எப்படி  


12.பிரபஞ்ச சக்தியைப் பெருக்கிக்கொள்ளவும்  நமக்குள் சேமித்துக் கொள்ளவும் செய்ய வேண்டியவை.


13.பல பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு மந்திர ஜெபம்,தியானம் போன்ற ஆன்மிகம் சம்பந்தமான விஷங்களைக் கற்றுக்கொண்டாலும் அவற்றில் எதையும் தொடர்ந்து செய்து பலன் காண முடியவில்லையே ஏன் ? என்ற கேள்விக்கான பதில்.


 இப்படி இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் பயிற்சி வகுப்பில்  இடம் பெறும்.


ஆன்மீக சந்தேகம் தெளிதல் கேள்வி பதில் - சத்சங்கம் 


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு
விடை அளிக்கும் சத்சங்கம்.அந்த நேரத்தில் வகுப்பில் கற்றுத் தரப்பட்ட விஷயங்கள் பற்றியும் அதுபோக உங்கள் மனதில் உள்ள ஆன்மீக சந்தேகங்களையும் கேட்டு நிறைவான பதில் பெறலாம்.
------------------------------------------------------
பயிற்சி தேதி  :  10.03.2024 ஞாயிறு 

பயிற்சி நேரம்:  காலை 10:00 முதல் மாலை 1:00 மணி வரை 

பயிற்சிக் கட்டணம் : RS.1500



பயிற்சி நடைபெறும் இடம்:-

திவ்யோதயா  
91,கீதா ஹால் ரோடு 
கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள ரோடு 
சேரன் டவர்ஸ் பின்புறம் 
கோயம்புத்தூர்


GOOGLE MAP:- 

https://goo.gl/maps/sBn3WpzVFECakZAy9


வரும் வழி :-

கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம்  சாலையில் உள்ளது .

-----------------------------------------------------
பேனா,நோட்டு,தேநீர்,ஸ்நாக்ஸ்,மதிய உணவு  வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டு வகுப்பிற்கு வருவதை முன்பதிவு செய்யவும்.


ஆன்லைனில் பயிற்சிக் கட்டணம் செலுத்துபவர்கள் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072


PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 



-----------------------------------------------------------------
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக்  
கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072




















 

Thursday 1 February 2024

நல்வாழ்வு தரும் மந்திரங்களும் பக்தி யோகமும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு (கூகிள் மீட்டில்) 4.2.2024 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

      ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 




இந்த வகுப்பு ஏற்கனவே நடந்த வகுப்புகளைப் போல் இல்லாமல் முற்றிலும் புதிய கோணத்தில் நடத்தப்பட உள்ளது.எனவே,ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் இந்தப் பயிற்சிவகுப்பில் கலந்து உங்கள் ஆன்மீகப் பயணத்தை மேலும் பலப்படுத்திக் கொள்ளலாம்.


சிவன்,விஷ்ணு,முருகன்,ஹனுமான்,பைரவர் மற்றும் சில ஆண் தெய்வங்க ள், ராஜமாதங்கி,மஹாவாராஹி,வாக்வாதினி,அஸ்வாரூடா, துர்க்கை,தக்ஷிண காளி ,புவனேஸ்வரி,பகளாமுகி,ப்ரத்யங்கிரா,சூலினி துர்கா,மஹாலக்ஷ்மி இன்னும் சில பெண் தெய்வங்களின் சக்தி வாய்ந்த 
மந்திரங்கள் மூலம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் ரகசியங்கள் நிறைந்த பயிற்சி வகுப்பு.

   


1.நம்முடைய நியாயமான விருப்பங்கள் நிறைவேறவும் பிரச்சனைகள் தீரவும் அதற்கான தெய்வங்களைச் சரியாகத்   தேர்ந்தெடுத்து வழிபடுவது பற்றிய விளக்கம். 


2.அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான 
ஒன்று அல்லது இரண்டு தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே
ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள்


3.உத்தரவாதமான பலன்களைத் தரும் மந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? ஒருவர் அதிகபட்சம் எத்தனை தெய்வங்களை வழிபடலாம் ?



4.உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் வாழ்வின் அனைத்து விதமானபாக்கியங்களையும் அடையும் முறைகள்.



5.விரைவில் மந்திரம் சித்தியாகி பலன் தரத் தொடங்குவதற்குச்
 செய்ய  வேண்டியவைதவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.



6.மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.


7.மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை? தடைகள் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விளக்கம் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள். 


8.ஒருவர் வாழ்வில் நலம்பெற பல தெய்வங்கள் வழிபாடு மற்றும் பல பரிகாரங்கள் செய்து நேரத்தை வீணடிக்காமல் உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு விரைவில் அருள் தந்து வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும் அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டுபிடித்து வழிபட்டு வந்தாலே போதும்.நாளுக்கு நாள் வறுமை,கடன்,துன்பங்கள் குறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் பெருகத் துவங்கி விடும்.



9.நாயன்மார்கள்,ஆழ்வார்கள்,மீரா போல பக்தி யோகத்தின் மூலம் இறைநிலை அடைய உபாசனையில் கடைபிடிக்க வேண்டிய முறைகள்.


10.பிறருக்குத் தெய்வங்களின் மந்திர வழிபாடுகள் மூலம் உதவிகள் செய்ய /நோய்கள் தீரக் குணமளிக்க  விரும்பினால் அதற்கான தெய்வங்களும் வழிபடும் முறைகளும்.


11.முறைப்படியாக தீக்ஷை பெற்று ஜெபிக்கும் மந்திரங்கள் மட்டுமே காலம் முழுவதும் முழுமையாகப் பலித்துப் பலன் தரும்.வகுப்பில் தீக்ஷை வழங்கப்படும்.குல தெய்வ தோஷம்,சாபம்,கட்டுக்கள் இருந்தால் தீக்ஷை கொடுக்கும் சமயம் அவைகள் நீங்கிவிடும். 


மேலும் பல அற்புதமான விஷயங்களை வகுப்பில் கற்கலாம்.



ஆன்மீக சந்தேகம் தெளிதல் கேள்வி பதில் - சத்சங்கம் 
-------------------------------------------------------------------------------------------


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு
விடை அளிக்கும் சத்சங்கம்.அந்த நேரத்தில் வகுப்பில் கற்றுத் தரப்பட்ட விஷயங்கள் பற்றியும் அதுபோக உங்கள் மனதில் உள்ள ஆன்மீக சந்தேகங்களையும் கேட்டு நிறைவான பதில் பெறலாம்.

------------------------------------------------------


விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,திருநெல்வேலி 

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  04.02.2024 ஞாயிறு 
பயிற்சி நேரம்:  காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை 
பயிற்சிக் கட்டணம் : RS.1500



பயிற்சிக்கு கட்டணம் செலுத்தி விட்டு முன்பதிவு செய்யவும்.


பயிற்சிக்கட்டணம் செலுத்துபவர்கள் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 




-------------------------------------------
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக்  
கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com